Tuesday 8 May 2012

கருவிழி கண்ணழகி நீ


கருவிழி கண்ணழகி நீ  555 - காதல் கவிதை


உயிரே..... 

பூமியை பார்த்தே 
எப்போதும் நடக்கும் நீ... 

ஒரு போதும் நிமிர்ந்து நடக்காதே... 

கண்டு பிடித்துவிடுவார்கள்... 

உன் கண்களை பார்த்தே... 

உனக்குள் நான் இருப்பதை... 

கண்களால் என்னை 
கைது செய்தாய்.....

No comments:

Post a Comment