Sunday 8 April 2012

தாளாசனம்



மனம் : நரம்பு மண்டலம் முழுவதும்
மூச்சின் கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் :நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.
குணமாகும் நோய்கள் : ஆஸ்துமா, கூன்முதுகு
ஆன்மீக பலன்கள் : மனம் ஒருமைப்படும்
எச்சரிக்கை : குதிகால் வலி உள்ளவர்கள் செய்யக்கூடாது.

No comments:

Post a Comment